லேவியராகமம் 3:15 தமிழ்

15 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 3

காண்க லேவியராகமம் 3:15 சூழலில்