லேவியராகமம் 4:12 தமிழ்

12 காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச்சுட்டெரிக்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 4

காண்க லேவியராகமம் 4:12 சூழலில்