லேவியராகமம் 5:13 தமிழ்

13 இவ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது போஜனபலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 5

காண்க லேவியராகமம் 5:13 சூழலில்