லேவியராகமம் 6:10 தமிழ்

10 ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 6

காண்க லேவியராகமம் 6:10 சூழலில்