லேவியராகமம் 7:20 தமிழ்

20 ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 7

காண்க லேவியராகமம் 7:20 சூழலில்