லேவியராகமம் 8:29 தமிழ்

29 பின்பு மோசே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்காயிற்று.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 8

காண்க லேவியராகமம் 8:29 சூழலில்