லேவியராகமம் 9:22 தமிழ்

22 பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 9

காண்க லேவியராகமம் 9:22 சூழலில்