லேவியராகமம் 9:4 தமிழ்

4 சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 9

காண்க லேவியராகமம் 9:4 சூழலில்