1 தீமோத்தேயு 5:22 தமிழ்

22 ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.

முழு அத்தியாயம் படிக்க 1 தீமோத்தேயு 5

காண்க 1 தீமோத்தேயு 5:22 சூழலில்