1 தெசலோனிக்கேயர் 4:16 தமிழ்

16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 தெசலோனிக்கேயர் 4

காண்க 1 தெசலோனிக்கேயர் 4:16 சூழலில்