1 தெசலோனிக்கேயர் 5:10 தமிழ்

10 நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.

முழு அத்தியாயம் படிக்க 1 தெசலோனிக்கேயர் 5

காண்க 1 தெசலோனிக்கேயர் 5:10 சூழலில்