1 தெசலோனிக்கேயர் 5:8 தமிழ்

8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.

முழு அத்தியாயம் படிக்க 1 தெசலோனிக்கேயர் 5

காண்க 1 தெசலோனிக்கேயர் 5:8 சூழலில்