1 யோவான் 3:15 தமிழ்

15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 3

காண்க 1 யோவான் 3:15 சூழலில்