1 யோவான் 5:14 தமிழ்

14 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 5

காண்க 1 யோவான் 5:14 சூழலில்