2 கொரிந்தியர் 10:11 தமிழ்

11 அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 10

காண்க 2 கொரிந்தியர் 10:11 சூழலில்