2 பேதுரு 2:14 தமிழ்

14 விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.

முழு அத்தியாயம் படிக்க 2 பேதுரு 2

காண்க 2 பேதுரு 2:14 சூழலில்