அப்போஸ்தலர் 12:10 தமிழ்

10 அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 12

காண்க அப்போஸ்தலர் 12:10 சூழலில்