அப்போஸ்தலர் 12:7 தமிழ்

7 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 12

காண்க அப்போஸ்தலர் 12:7 சூழலில்