அப்போஸ்தலர் 14:19 தமிழ்

19 பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 14

காண்க அப்போஸ்தலர் 14:19 சூழலில்