அப்போஸ்தலர் 22:24 தமிழ்

24 சேனாதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 22

காண்க அப்போஸ்தலர் 22:24 சூழலில்