அப்போஸ்தலர் 24:10 தமிழ்

10 பவுல் பேசும்படி தேசாதிபதி சைகைகாட்டினபோது, அவன் உத்தரவாக: நீர் அநேக வருஷகாலமாய் இந்த தேசத்தாருக்கு நியாயாதிபதியாயிருக்கிறீரென்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் உத்தரவு சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 24

காண்க அப்போஸ்தலர் 24:10 சூழலில்