அப்போஸ்தலர் 24:21 தமிழ்

21 நான் அவர்களுக்குள்ளே நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றங்காணப்படவில்லையென்றான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 24

காண்க அப்போஸ்தலர் 24:21 சூழலில்