அப்போஸ்தலர் 4:31 தமிழ்

31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 4

காண்க அப்போஸ்தலர் 4:31 சூழலில்