24 அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 9
காண்க அப்போஸ்தலர் 9:24 சூழலில்