எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:11 தமிழ்

11 அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனைசெய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 10

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:11 சூழலில்