எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:17 தமிழ்

17 ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 12

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:17 சூழலில்