எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:10 தமிழ்

10 ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 4

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:10 சூழலில்