எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:16 தமிழ்

16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 4

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:16 சூழலில்