எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:3 தமிழ்

3 விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 4

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:3 சூழலில்