11 அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 8
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 8:11 சூழலில்