எபேசியர் 5:14 தமிழ்

14 ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க எபேசியர் 5

காண்க எபேசியர் 5:14 சூழலில்