கலாத்தியர் 2:12 தமிழ்

12 எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 2

காண்க கலாத்தியர் 2:12 சூழலில்