கலாத்தியர் 3:13 தமிழ்

13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 3

காண்க கலாத்தியர் 3:13 சூழலில்