கலாத்தியர் 3:18 தமிழ்

18 அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 3

காண்க கலாத்தியர் 3:18 சூழலில்