கலாத்தியர் 4:30 தமிழ்

30 அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 4

காண்க கலாத்தியர் 4:30 சூழலில்