கலாத்தியர் 5:3 தமிழ்

3 மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 5

காண்க கலாத்தியர் 5:3 சூழலில்