தீத்து 3:12 தமிழ்

12 நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க தீத்து 3

காண்க தீத்து 3:12 சூழலில்