பிலிப்பியர் 3:15 தமிழ்

15 ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

முழு அத்தியாயம் படிக்க பிலிப்பியர் 3

காண்க பிலிப்பியர் 3:15 சூழலில்