மத்தேயு 10:13 தமிழ்

13 அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 10

காண்க மத்தேயு 10:13 சூழலில்