மத்தேயு 12:15 தமிழ்

15 இயேசு அதை அறிந்து, அவ்விடம்விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 12

காண்க மத்தேயு 12:15 சூழலில்