மத்தேயு 12:29 தமிழ்

29 அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 12

காண்க மத்தேயு 12:29 சூழலில்