மத்தேயு 12:32 தமிழ்

32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 12

காண்க மத்தேயு 12:32 சூழலில்