மத்தேயு 13:19 தமிழ்

19 ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 13

காண்க மத்தேயு 13:19 சூழலில்