மத்தேயு 14:33 தமிழ்

33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 14

காண்க மத்தேயு 14:33 சூழலில்