மத்தேயு 15:12 தமிழ்

12 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 15

காண்க மத்தேயு 15:12 சூழலில்