மத்தேயு 15:19 தமிழ்

19 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 15

காண்க மத்தேயு 15:19 சூழலில்