மத்தேயு 15:30 தமிழ்

30 அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 15

காண்க மத்தேயு 15:30 சூழலில்