மத்தேயு 15:9 தமிழ்

9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 15

காண்க மத்தேயு 15:9 சூழலில்