மத்தேயு 16:13 தமிழ்

13 பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 16

காண்க மத்தேயு 16:13 சூழலில்