மத்தேயு 19:3 தமிழ்

3 அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 19

காண்க மத்தேயு 19:3 சூழலில்